Category Archives: ஆட்சிமொழிப் பயிற்சி

உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது. மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி […]

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 70ஆம் அணி

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 70ஆம் அணி நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோத் / ஆவணி – 122024 ஆகஸ்ட் 28 (புதன் கிழமை) இடம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம். குறளகம் இரண்டாம் தளம், சென்னை 108. பயிற்சி நிரல் மு.ப.10.00 – 10.30 வருகைப் பதிவு வரவேற்புரைதிருமதி. வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரைமுனைவர் […]

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் […]

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா – 2024 அழைப்பிதழ் 21.09.1924-24.03.1965 நாள் : திருவள்ளுவராண்டு 2055 /ஆடி 11 27.07.2024 சனிக்கிழமை 9.00 மணிமுதல் இடம் : வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர் நிகழ்ச்சி நிரல் காலை 9 மணிக்கு : பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் கவிதை ஒப்பித்தல், பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் பிற்பகல் 3.00 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து கவிஞர் […]

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.