***சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - 2022 -நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்து சேருவதற்குரிய கடைசி நாள் : 30.06.2023*** தேசிய அளவிலான சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது, (பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம்), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்திற்கு) விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களும் 'கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.*** அண்மைச் செய்திகள்அண்மைச் செய்திகள் தமிழ் வளர்ச்சித் துறை – திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. May 19, 2023 அரியலூர் மாவட்டம் – சிறந்த வரைவுகள் கோப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெற்றன. May 18, 2023 அரியலூர் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன. May 18, 2023 தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டி May 17, 2023 நீலகிரி மாவட்டம் – அகவை முதிர்ந்த தமிழ் தமிழ் அறிஞர்களுக்கு அரசாணை வழங்கப்பெற்றது. May 11, 2023 நீலகிரி மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது. May 11, 2023 மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள்