*** தேசிய அளவிலான சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது, (பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம்), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்திற்கு) விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களும் 'கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.*** முதலமைச்சர் கணினித் தமிழ் விருது விண்ணப்பம் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் 2021 சிறப்புக் கூறுகள் அண்மைச் செய்திகள்அண்மைச் செய்திகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். December 21, 2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். December 21, 2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். December 21, 2022 தமிழ்ச்செம்மல் விருது பெற்ற விருதாளர்களுடன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நா.அருள் அவர்கள். December 21, 2022 அரியலூர் மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது. December 20, 2022 திருப்பூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. December 19, 2022 மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள்