செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் : சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயமும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் சிறப்புரையாற்றினார். February 10, 2023 Leave a comment
தேனி தேனி மாவட்டம் : ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியருடன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் February 8, 2023 Leave a comment
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் : அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள் February 8, 2023 Leave a comment
தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். December 21, 2022 Leave a comment
தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். December 21, 2022 Leave a comment
தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். December 21, 2022 Leave a comment
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்ச்செம்மல் விருது பெற்ற விருதாளர்களுடன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நா.அருள் அவர்கள். December 21, 2022 Leave a comment
அரியலூர் அரியலூர் மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது. December 20, 2022 Leave a comment
திருப்பூர் திருப்பூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. December 19, 2022 Leave a comment
தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப் பயிற்சியில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ. மணவழகன் அவர்களின் வகுப்பு நடைபெறுகிறது December 15, 2022 Leave a comment