செய்திகள்

பள்ளி மாவட்ட /மாநில அளவில் 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறும் விண்ணப்பப் படிவம்.

பள்ளி

மாவட்ட அளவில் 11,12 ஆம் வகுப்பு  பள்ளி மாணவர்களுக்கான  கவிதை,கட்டுரை,பேச்சுப் போட்டிகள் 07.08.2019 அன்று நடைபெற உள்ளது.

கல்லூரி

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 09.08.2019 அன்று நடைபெறும்.