செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.