செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.