07.02.2025 அன்று சென்னையில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் பரிசு வழங்கப்பட்ட விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் எமது பதிப்பக நூலாசிரியர் திருப்பதிசாமி அவர்களுக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொதுமேலாளர் சண்முகநாதன் அவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், செயலாளர் வெ.ராஜாராமன் இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டனர்.
7
February