செய்திகள்

சென்னை மாவட்டம் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன
திருப்பத்தூர் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.