Category Archives: ஆட்சிமொழிப் பயிற்சி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் – தமிழ் தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழா – தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன்  அவர்கள்  மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் – முனைவர் கோ.விசயராகவன் அவர்கள்
திருச்சியில் மாணவர்கள் பேரணி – துணை இயக்குநர் (நிருவாகம்) திரு.ம.சி.தியாகராசன் கலந்துகொண்டார்

திருச்சியில் இன்று சையது முஸ்தபா பள்ளி , டவுன் ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஈபி மாநகராட்சி  பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , மற்றும் தமிழ் அமைப்புகள் , தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சி துறையினருடன் இணைந்து தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும்வண்ணம்  வணிகர்களே பெயர் பலகையை தமிழில் வைத்திடுங்கள் ,தாய்மொழியை போற்றுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று முழக்கம்யிட்டனர்  பேரணியை வருவாய் கோட்ட அலுவலர் திரு விஸ்வநாதன் கொடியசைத்து துவங்கி […]

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் – 04.02.2020, 06.02.2020 ஆகிய நாள்களில் நடைபெற்றநாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம்- 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வரைவு குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்கு காசோலைகளையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.