செய்திகள்

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் 15.07.2024 தனிப்பெரும் தமிழ் மாமலை மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம் நலத்துறை ஆகிய மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் துறைகளிலும் தமது அறிவாற்றலைச் செலுத்தி அரிய பல நூல்களைத் […]

33 சிறந்த நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு

2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் […]

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முனைவர் மா.நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமை பரிவுத் தொகையான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அவரின் துணைவியார் அவர்களிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகள்.
தேனி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுடன்.
திருப்பத்தூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

அண்மைய பதிவுகள்

பிரிவுகள்