Category Archives: சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர்.
சிவகங்கை மாவட்டம் – கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ப.மதுசூதன் ரெட்டி அவர்கள் இன்று (20.04.2023) பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
சிவகங்கை மாவட்டம் – ஜவகர்லால் நேரு அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.