Category Archives: சிலைகளுக்கு மாலை அணிவித்தல்

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த மாண்புமிகு அமைச்சர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழ் தென்றல் திரு.வி.க சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேனாள் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட மறைமலையடிகளார் திருவுருவச்சிலைக்கும் மாலையணிவிக்கப்பட்டது
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் விழா மறைமலை அடிகளார் அவர்களின் நினைவு இல்லத்தில் நடைபெற்றது
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் – 205ஆவது பிறந்தநாளையொட்டி, அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் மாலை அணிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக இணைவகமான மெரினா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருவுருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.