செய்திகள்

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சென்னை 2024 – 2025
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம்கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்ததமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத்தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம்ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளைஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த்திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல்தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில்கட்டணமில்லாப் […]

நூல் வெளியீட்டு விழா

18.9.24 புதன்கிழமைகாலை 11 மணிசென்னைப்பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உரைப்பகுதி ஒலியலை ஓவியர்கள் என்ற சிறந்த ஆவணத்தினை தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுப்பெற்றமுனைவர் வெ நல்ல தம்பி எழுதியுள்ளார். ஊடகத்துறைக்கோர் உ வே சா என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 29 கட்டுரைக் கரும்புகளை212 பக்கத்தில் அருமையாக படைத்துள்ளார் நூலாசிரியர் நல்லதம்பி எந்தையார் ஔவை நடராசனை விட ஓராண்டு இளையவர் ஆவார். எந்த யார்1964 இல்தில்லி வானொலி நிலையத்தில் […]

தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024

புதுவைத் தமிழ்ச் சங்கம்நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024 நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமைகாலை 10.00 மணிஇடம் :ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகைஎண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை,இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை-600 059 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி.எஸ்.வர்சினி ஸ்ரீராம் நாதஸ்வரம் : அடையார் டாக்டர் எஸ்.பத்பநாபன் குழுவினர் தலைவர்,தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் தலைமை : கலைமாமணிமுனைவர் வி.முத்துதலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம் முன்னிலை : இலக்கியத் […]

பேரறிஞர் அண்ணா116 ஆம் பிறந்தநாள் (15.9.24)

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டுப்பெற்றது. பேரறிஞர் அண்ணாஅன்பால் வருடி உணர்வுகளைத் தூண்டினார். அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று அண்ணாவைபுகழ்ந்து சொல்லலாம். பேரறிஞர் அண்ணா மேடைகளில் பேசிய பேச்சின் நடையழகுக்கு நாளும் நற்சான்றுகளாகும். தீ பரவட்டும் தம்பி வாதலைமை தாங்க வா எதையும் தாங்கும்இதயம் வேண்டும் எங்கிருந்தாலும் வாழ்க வசவாளர் வாழ்க ஏழை கோழை அல்ல ; எரிமலை! ஏழையின் […]

திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா

தமிழ் வளர்ச்சித் துறைமற்றும்இயல் இசை நாடக மன்றம்,திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 2712.09.2024(வியாழக்கிழமை) நேரம் :மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை இடம் : இந்திய மருத்துவக் கழகம்,மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர் தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் […]

பிரிவுகள்