செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.
வேலூர் மாவட்டம் – சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப்பணியாளர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.
சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம் – கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுடன் குழு புகைப்படம்.
சிவகங்கை மாவட்டம் – கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ப.மதுசூதன் ரெட்டி அவர்கள் இன்று (20.04.2023) பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
நீலகிரி மாவட்டம் – கல்லூரி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின்

பிரிவுகள்