Category Archives: திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் – தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.