Category Archives: ஆட்சிமொழிப் பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் – தமிழ் தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழா – தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன்  அவர்கள்  மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் – முனைவர் கோ.விசயராகவன் அவர்கள்
திருச்சியில் மாணவர்கள் பேரணி – துணை இயக்குநர் (நிருவாகம்) திரு.ம.சி.தியாகராசன் கலந்துகொண்டார்

திருச்சியில் இன்று சையது முஸ்தபா பள்ளி , டவுன் ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஈபி மாநகராட்சி  பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , மற்றும் தமிழ் அமைப்புகள் , தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சி துறையினருடன் இணைந்து தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும்வண்ணம்  வணிகர்களே பெயர் பலகையை தமிழில் வைத்திடுங்கள் ,தாய்மொழியை போற்றுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று முழக்கம்யிட்டனர்  பேரணியை வருவாய் கோட்ட அலுவலர் திரு விஸ்வநாதன் கொடியசைத்து துவங்கி […]